பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இருப்பிடங்கள் உள்பட தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் பெரம்பூர் அடுத்த ஓட்டேரி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருவதாகவும், மதுரையில் நெல்பேட்டை, தெப்பக்குளம் பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல், தேனி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், அதே நேரத்தில் ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

7,500mAh பேட்டரியுடன் மார்ச் 24-ல் வெளியாகும் ஒன்பிளஸ் 15 டி!

அர்ஜுன் இயக்கி நடித்த சீதா பயணம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தொடர்ந்து 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!!

மமதாவே அடுத்த பிரதமர்; பாஜக ஆட்சியில் கலவரம் வெடிக்கிறது! - திரிணமூல் எம்பி பேச்சு!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

