தமிழகத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும்: பொன் மாணிக்கவேல்
தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்.








