தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

50 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா நதியில் பெருக்கெடுத்து ஓடும் நீர்!

தொடர் மழை காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா நதியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

News image
வையம்பாளையம் தடுப்பணை நிரம்பி கௌசிகா நதிக்குச் செல்லும் மழை நீர்.
Updated On :9 நவம்பர் 2023, 8:29 am

DIN

தொடர் மழை காரணமாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு கௌசிகா நதியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

கோவை மாவட்டம் குருடி மலையிலிருந்து உற்பத்தியாகும் மழை நீரானது கௌசிகா நதி, நொய்யல் நதியில் கலக்கும். இந்த கௌசிகா நதியில் கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

Story image

கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்யத் துவங்கியது. இன்று காலை வரை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.  இதனால் அனைத்துத் தடுப்பணைகளும் முழுவதுமாக நிரம்பியதால் கௌசிகா நதிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதனால் கௌசிகா நதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.