சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தாா். பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், இணை, துணை இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.
சீனாவில் பரவி வரும் ஹெச்9என்2 வகை குறித்தும், அதே தீநுண்மியின் தன்மையுடன் தமிழகத்தில் ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொற்று குறித்தும் விவாதிக்கப்பட்டது. சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

