சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரமாண்டமான கொலு!
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தின் தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை(இன்று) தொடங்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள மெகா கொலு.









