மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: சிபி-சிஐடி காவலில் பேராசிரியர்
தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை சிபி-சிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

மாணவி சுகிர்தா, அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு!








