அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தில்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!
சனாதனம் குறித்து தாக்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் அளித்த புகாரைத் தொடர்ந்து தில்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.










