கந்தர்வகோட்டை அருகே விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்: பள்ளி மாணவ,மாணவியர் அவதி
பதாகைகளை எடுத்தவர்களை கைது செய்யக் கோரியும், இப்பகுதியில் நிரந்தரமான கட்சி கொடி கம்பம் அமைத்து கொடி ஏற்ற வேண்டும்

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் சாலை மறியல் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.








