ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நாளை மறுபரிசீலனை நடைபெறவுள்ளது.

வேட்புமனு தாக்கல் நிறைவு








