மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை 

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

News image
பிரேமலதா விஜயகாந்த்
Updated On :19 பிப்ரவரி 2023, 8:53 am

DIN

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தோ்தலில் தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தேர்தல் பிரசாரம், கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.