வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த்
தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.









