டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

திருநள்ளாற்றில் 2023-ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :14 ஜனவரி 2023, 4:10 pm IST

திருநள்ளாற்றில் 2023-ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இத்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்ரர் என்றும், அம்பிகை பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

கடுமையான சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பிலிருந்து விடுபட இத்தலத்திற்கு வந்து மக்கள் வழிப்பட்டுச் செல்கின்றனர். சனிபகவானை பிரார்த்தித்து, சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கறுப்பு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மேலும் சிறப்பானதாகும். 

அந்த வகையில், வாக்கிய பங்சாஞ்கத்தின்படியே திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி பின்பற்றப்படுகிறது. எனவே, வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி கடைப்பிடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் ஜன. 17 ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் பெரும்பாலான கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது. எனினும்,  திருப்பதி உள்பட பிற மாநிலங்களில் திருக்கணித முறை பின்பற்றப்படுவது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.