மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image

ஜஹாங்கீர் பாஷா. - கோப்புப்படம்.

Updated On :7 டிசம்பர் 2024, 4:31 pm

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உதகை நகராட்சி ஆணையராக ஜஹாங்கீா் பாஷா இருந்த போது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் பணத்துடன் பிடிபட்டார். இதையடுத்து அவர் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் ஜஹாங்கீர் பாஷா அடுத்த சில நாட்களில் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு அரசியல் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.