
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிக்க: அண்ணா பல்கலை. பாலியல் புகார்: காவல் துறை விளக்கம்!
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் வெளியிட்டுள்ளதொரு முக்கிய அறிவிப்பில், வியாழக்கிழமை(டிச.26) பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணாக்கருக்கு முதல் பருவத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அண்ணா பல்கலை.யில் பாலியல் புகார்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.