புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்திற்கு திறப்பு!
சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் நேரடி ஆற்றுப் பாசனத்திற்கு வியாழக்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது.

வாழப்பாடி புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயிகள்.









