விக்கி ஜகதீஷ் பாட்டியா என்ற பயணியின் கைப் பைகளை பாதுகாப்புப் பரிசோதனையின் போது, மும்பைக்குச் சென்ற சிஐஎஸ்எஃப் பணியாளர்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பயணி தனது கைப்பையை பரிசோதனைக்கு வைத்தபோது, உதவி காவல் ஆய்வாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர், பயணியை உடல் பரிசோதனைக்கு அனுப்பினார்.
விரிவான சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சி வருமான வரி புலனாய்வு மற்றும் விமான புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கரன்சியின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 57 லட்சம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல்!
சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

திருவாடானை அருகே வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை



