தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி கூடவுள்ளதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த போட்டியில்,
2024-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் கூடுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டப கூட்டங்களில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு எத்தனை நாள்கள் பேரவை நடைபெறும் என்பது முடிவுசெய்யப்படும்.
மேலும், மானியக் கோரிக்கை மீதான விவாதம் எந்தெந்த நாள்களில் நடைபெறும் என்பது கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா; இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை: அப்பாவு

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!
மே 10 காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறுவது ஏன் தெரியுமா?

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



