தமிழ்நாட்டுக்கு வெயில் குறைந்து, நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், "மேகக் கூட்டங்கள் திருவண்ணாமலையை நோக்கி வந்துகொண்டு இருக்கின்றன. அப்பகுதியில் போதுமான அளவு மழைப்பொழிவு இருக்கும். இடியுடன் கூடிய மழை 2-3 மணி நேரம் நீடிக்கும். ஆனால் இது 12 மணி நேரம் வரை நீடிக்கிறது. தமிழகத்தில் உள்புற பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருவதால், இந்த மழை இன்னும் அதிக பலம் பெற்று வருகிறது." என்று தெரிவித்தார்.
கோடை வெப்பம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் சாசனத்தில் திருத்தம் வந்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வரும்: ப.சிதம்பரம் பேச்சு

ராக்கா பல ஆண்டு கனவு: அட்லி

ஈழத்தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்யுங்கள்... உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


