கோடை விடுமுறையையொட்டி சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) இன்று(மே 9) ஒருநாள் மட்டும் நெல்லையில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) திருநெல்வேலியில் இருந்து 2.45 மணி நேரம் தாமதமாக புறப்படும். வழக்கமாக இரவு 6.45-க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 2.45 மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்படும்.
ரயில் பெட்டிகளின் இணைப்பு பணி காரணமாக இந்த சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: ஏப்.9-இல் திருநெல்வேலி - சென்னை சிறப்பு ரயில்!

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்

தண்டவாளங்களில் சந்தேக செயல்கள்: 139 கட்டணமில்லா எண்ணில் கூறலாம்!

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் நாளை தாமதமாகப் புறப்படும்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


