கோடை விடுமுறையையொட்டி சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) இன்று(மே 9) ஒருநாள் மட்டும் நெல்லையில் இருந்து தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நெல்லை மற்றும் சென்னை இடையிலான சிறப்பு ரயில்(06070) திருநெல்வேலியில் இருந்து 2.45 மணி நேரம் தாமதமாக புறப்படும். வழக்கமாக இரவு 6.45-க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் 2.45 மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்படும்.
ரயில் பெட்டிகளின் இணைப்பு பணி காரணமாக இந்த சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




