அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி








