
உயிரிழந்த கோகுல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் 21 வயதான கோகுல். இவரது தந்தை பெயர் சின்னசாமி.
இந்நிலையில், இவர் நேற்று இரவு தனது பசு மாட்டிற்கு தீவனம் அளிப்பதற்காக தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். போகும் வழியில், எத்திராஜ் என்பவரின் நிலத்தை கடந்து அவர் சென்றுள்ளார்.
இந்த நிலையில்,அங்கே காட்டுப்பன்றிகளை தடுப்பதற்காக எத்திராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதை கண்டறியாமல் அதை கடக்க முயன்ற போது, தவறுதலாக கோகுல் மின்வேலி மீது விழுந்துவிட்டர்.
உடனே, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சோளிங்கர் போலீசார் கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து! திருமாவளவன்

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சிம்லாவில் ராகுல் காந்தி!

மின்சாரம் பாய்ந்து பெண் புலி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


