விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நாளை ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலாசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்.

Updated On :2 நவம்பர் 2024, 9:59 pm IST

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் விஜய் நாளை ஆலாசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிவுள்ளது. இந்த சூழலில், தவெக நிர்வாகிகளின் அவசர கூட்டம் பனையூரில் நாளை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் முக்கியமான ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு விஜய் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநாட்டுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் முன் வைத்து வரும் விமர்சனங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடம் கட்சியின் பொதுச்செயலர் என்.ஆனந்த் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.