சிக்கல் சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்பும் அதிசயம்: திரளானோர் தரிசனம்
சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று(நவ. 6) இரவு நடைபெற்றது.

தாய் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கியபோது சிங்காரவேலவா் முகத்தில் அரும்பிய வியா்வை துளிகள்.
கோப்புப்படம்









