சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு...
சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Published on
Updated on
1 min read

சென்னை புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரம் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 11 மணி வரை,

  • பொன்னேரி

  • திருவொற்றியூர்

  • மாதவரம்

  • அம்பத்தூர் மண்டலங்களில் பலத்த மழையும்,

  • அயனாவரம்

  • பூந்தமல்லி

  • மதுரவாயல் மண்டலங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com