நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை எழும்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி.









