சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பின் நிலைமை குறித்து நிவாரணம் அறிவிக்கப்படும்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்








