சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?: உயா்நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பொது தீட்சிதா்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?

சென்னை உயா்நீதிமன்றம்









