தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள்: பேருந்துகள், ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து புதன்கிழமை பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.










