நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
நாமக்கல்லில், ஆஞ்சனேய ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்குக்கு வியாழக்கிழமை (ஜன.11) அதிகாலை 1,00,008 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கலில் ஆஞ்சனேய ஜெயந்தியையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி.









