நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

ரூ.1000 மாதாந்திர பேருந்து பயண அட்டை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி மாதாந்திர பேருந்து பயண அட்டையை  புதுப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :12 ஜனவரி 2024, 7:45 pm IST

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி மாதாந்திர பேருந்து பயண அட்டையை  புதுப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் மாதாந்திர சலுகை பயண அட்டை வழங்கப்படும் கால அவகாசமானது ஜன. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் விரும்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது (ரூ.1000/-), (7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக மாதாந்திர சலுகை பயண அட்டை(MST), மாணவர் சலுகை பயண அட்டை (SCT) மற்றும் ரூ.1000 மதிப்பிலான TAYPT பயண அட்டையின் விற்பனை ஜன. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.