உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மத நல்லிணக்கத்தை சிதைக்கிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி திமுக அரசு மத நல்லிணக்கத்தை சிதைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளதைப் பற்றி...









