குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஈரோட்டில் டிச. 18-ல் விஜய் சுற்றுப்பயணம்: செங்கோட்டையன்

ஈரோடு பெருந்துறையில் டிச. 18-ல் விஜய் சுற்றுப்பயணம்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :14 டிசம்பர் 2025, 11:37 am IST

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோடையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசுகையில், ``பெருந்துறை, விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய், வருகிற 18 ஆம் தேதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். காலை 11 மணிமுதல் நண்பகல் 1 மணிக்குள் அவர் உரையாற்றுவார்.

நிகழ்ச்சியைப் பாருங்கள், தமிழ்நாட்டில் இதுபோன்று நடந்துள்ளதா என்று. நாங்கள் செய்திருக்கின்ற பணிகள், நீங்களே பாராட்டும் அளவுக்கு இருக்கும். திமுகவில் இருந்தும் 30 பேர் தவெகவில் இணையவுள்ளனர்.

தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலைப் பொருத்தவரையில், மனுக்கள் பெறப்பட்டு, தலைவர்தான் அதனை முடிவு செய்வார்.

தேர்தல் களம் என்பது எப்படி செல்லும்? என்பதை எவராலும் யூகிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் இவர்தான் போட்டி, அவர்தான் போட்டி என்று சொல்ல முடியாது. மக்கள் சக்தியால் விஜய் முதல்வராவார்” என்று தெரிவித்தார்.

Summary

TVK Leader K.A. Sengottaiyan announces TVK Chief Vijay's tour campaign in Erode

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.