கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி எ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!
கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள், சிவகளை அகழாய்வு கண்டெடுக்கப்பட்டது பற்றி எ.வ. வேலுவுக்கு தங்கம் தென்னரசு விளக்கினார்.

பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நெல்மணி






