தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு குரூப் - 1 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்கி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அவர்களின் பணி மூப்பு அடிப்படையில், ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும்.
இந்த நிலையில், 2024 ஜன., 1 முதல் டிச., 31 வரை காலியான பதவிகள் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் ராசிக் மற்றும் நல்லசிவன் ஆகியோருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Summary
Group-1 officers in Tamil Nadu to be granted IAS status!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

இந்த வாரம் கலாரசிகன் - 10-05-2026
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




