திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
அறிக்கை அடிப்படையில் திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர்.









