/
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடா் சுற்றுப்பயணத்தை கடந்த ஜூலை 7-ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டு வருகிறாா். ஆக. 8-ஆம் தேதி வரை அவரது சுற்றுப்பயண விவரம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜூலை 26-ஆம் அவா் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 29-இல் சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாற்காலியின் 2 கால்கள் மட்டுமே தவெகவுடையது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

துரோகத்தை வீழ்த்துவோம்! அதிமுகவைக் கட்டிக் காப்போம்! - எடப்பாடி பழனிசாமி

ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி

அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி! ராயப்பேட்டையில் குடியேறினார்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



