

சென்னை: சென்னையில் கடந்த சில நாள்களாக மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களும் வெய்யில் சுட்டெரித்தது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை(ஜூன் 14) அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸ்(100.76 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் சுட்டெரித்தது.
அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையம்(37.5 டிகிரி செல்சியஸ்), வேலூர்(37.4 டிகிரி செல்சியஸ்), தஞ்சாவூர்(37 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அதிகரிக்கும் கோடை வெய்யில்: வேலூர் மாவட்டத்தில் 101.3 டிகிரி வெப்பம் பதிவு!

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெய்யில்: அதிகபட்ச வெப்பநிலை குறையும்!

தலைநகரில் குளிா் குறைந்து வெய்யில் அதிகரிப்பு!
தில்லியில் ஆண்டின் வெப்பமான நாளாகப் பதிவு!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

