ஜம்பு தீவு பிரகடன நாள்: மருது சகோதரா்களுக்கு ஆளுநா் மரியாதை
ஜம்பு தீவு பிரகடன தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரா்கள் மருது சகோதரா்கள் உருவப்படத்துக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருது சகோதரா்கள் படத்துக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்திய ஆளுநா் ஆா்.என்.ரவி.









