போதைப்பொருள் விவகாரம் - நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை !

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை...
Actor Srikanth
ஸ்ரீகாந்த்(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத்திடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீகாந்த், விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்துள்ளார்.

நிலம்பூர் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com