எஸ்ஐஆர் விவகாரத்தில் திட்டமிட்டே மக்களை குழப்புகின்றனர்: திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் திட்டமிட்டே மக்களை குழப்புகின்றனர் என்று திமுக மீது அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.










