கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கிரிக்கெட் பேட், ஆட்டோ, விசில்... பொது சின்னம் கோரி தவெக மனு!

பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்திருப்பது பற்றி...

News image

தவெக தலைவர் விஜய் - Photo: X/CTR NirmalKumar

Updated On :11 நவம்பர் 2025, 11:33 am IST

பொது சின்னம் கோரி தோ்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்துள்ளது.

தமிழத்தில் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் கோரி முன்னதாகவே தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில், தோ்தலில் தமிழகத்தில் முதல்முறையாக போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் பொது சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

அந்தக் கட்சியின் இணை பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தலைமையில் நிா்வாகிகள், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அதில், விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சின்னம் ஒதுக்கீடு தொடா்பான இறுதி முடிவை டிசம்பா் மாதத்துக்குள் தோ்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Petition filed with the Election Commission seeking a common symbol!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.