மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக சளி மற்றும் இருமல் பிரச்னை காரணமாக அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனைத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோவின் மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில் அவர் தற்போது கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
Summary
MDMK General Secretary Vaiko has been admitted in a private hospital Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே துறையில் ஆள் குறைப்பு முடிவை கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட், மதிமுக கோரிக்கை

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்
திமுக வெற்றியும் தலைகீழாக மாறிய அதிமுகவும்: வைகோ
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


