என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது!

தீபாவளியையொட்டி அக். 21 அன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்காது என அறிவிப்பு...

News image

கோயம்பேடு

Updated On :14 அக்டோபர் 2025, 10:35 am IST

தீபாவளியையொட்டி அக். 21 ஆம் தேதி கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி கோயம்பேடு சந்தை ஒருநாள் விடுமுறை விடப்படுகிறது.

இதையொட்டி அக். 20(திங்கள்கிழமை) மாலை 6 மணி முதல் அக். 21(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை விடுமுறை விடப்படுவதாக கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரம் நல சங்கத் தலைவர் எஸ். எஸ். முத்துக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Summary

Chennai Koyambedu market leave on Oct. 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.