பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

வானகிரி மீனவர்கள் சுருக்குமடி உள்ளிட்ட வலைகளை தடை செய்யக்கோரி கடலில் இறங்கி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது.











