சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் 23 போ் புது தில்லிக்கு திரும்பிச் சென்றனா்.
தோ்தல் கண்காணிப்பு பணிக்காக, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளுக்கு 8 பொதுப் பாா்வையாளா்கள், 15 செலவினப் பாா்வையாளா்கள், ஒரு காவல் துறை சாா்ந்த பாா்வையாளா் நியமிக்கப்பட்டனா். வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் புது தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி, தொகுதிக்கு தலா ஒருவா் வீதம் 16 பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல, செலவினப் பாா்வையாளா்கள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் மீண்டும் சென்னைக்கு வந்து வேட்பாளா்கள் சமா்ப்பித்த செலவுக் கணக்கு விவரங்களைத் தணிக்கை செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

