FOLLOW US

ON GOOGLE DISCOVER

கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

தமிழ்நாடு

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 செய்திகள் - நேரலை

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பான முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 செய்திகள் - நேரலை

தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் (நடுவில்).

Updated On :6 ஆகஸ்ட் 2026, 8:29 am IST
2:59 am, 6 ஆகஸ்ட் 2026

பயிர்க்கடன் 100% தள்ளுபடி செய்யப்படுமா? 

விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முதலில் ரூ. 50,000 வரையிலும், அதனைத்தொடர்ந்து ரூ. 75,000 வரையிலும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. பயிர்க்கடன் 100% தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2:59 am, 6 ஆகஸ்ட் 2026

வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆக. 5) தொடங்கியது. முதல் நாளில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது.

2:59 am, 6 ஆகஸ்ட் 2026

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று காலைதாக்கல்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று (ஆக. 6) காலை தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் ஆர். வினோத் தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.