விழாவில் அமைச்சா்கள் கே.என்.நேரு, ஆா்.காந்தி, டி.ஆா்.பி.ராஜா, அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ-க்கள் ஏ.எம்.முனிரத்தினம், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.பி.நந்தகுமாா், தமிழக அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறைச் செயலா் வி.அருண்ராய், சிப்காட் நிறுவன மேலாண்மை இயக்குநா் கி.செந்தில்ராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, டாடா மோட்டாா்ஸ் குழும தலைமை நிதி அலுவலா் பி.பி.பாலாஜி, மேலாண்மை இயக்குநா் சைலேஷ் சந்திரா, ஜாகுவாா் ரேஞ்ச்ரோவா் நிறுவன இயக்குநா் ஃப்ராங்க் லூத்விக், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.