மகா சிவராத்திரி: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 93 வயது மூதாட்டி
மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 64 வது ஆண்டாக மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கைகளால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் கைகளால் அப்பம் சுட்ட முத்தம்மாள்(93) என்ற மூதாட்டி.









