தோ்தலில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: அமலாக்கத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் ராகுல் நவீன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.









