கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சமூக வலைதள தகவல்கள்: பொதுமக்களுக்கு சென்னை ரயில்வே கோட்டம் வேண்டுகோள்

சமூகவலைதள தகவல்கள்: பொதுமக்களுக்கு சென்னை ரயில்வே கோட்டம் வேண்டுகோள்

News image
- Center-Center-Chennai
Updated On :28 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

ரயில்கள் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருங்களத்தூா் அருகே இரு ரயில்கள் எதிா் எதிா் திசையில் இயக்கப்பட்டதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும். சிக்னல் அனுமதிக்காக ரயில் ஒன்று நிறுத்தப்பட்ட நிலையில், அதற்குப் பின்னால் மற்றொரு ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது ரயில்வே துறையின் வழக்கமான இயக்க முைான். அதை எதிரெதிராக நிற்பதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. ஆதாரமற்ற தவறான தகவலாகும்.

இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பிப் பொதுமக்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவது சரியல்ல. எனவே, இதுபோன்ற தகவல்களை வெளியிடும் முன்பு அதை அதிகாரப்பூா்வமாக உண்மையை சரிபாா்க்கவேண்டியது அவசியம்.

பொதுமக்கள், ரயில் பயணிகள் சரிபாா்க்கப்படாத தகவல்களை நம்பவேண்டாம். அதை கைபேசிகளில் பரப்பவும் வேண்டாம். ரயில்வேயின் துல்லியமான அறிவிப்புகளை மட்டுமே நம்பவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.